Please turn JavaScript on

puthiyathalaimurai

Subscribe in seconds and receive Puthiyathalaimurai's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Puthiyathalaimurai: Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News | India, World, Politics, Trending & Sports news in tamil

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  14.69 / day

Message History

செய்தியாளர் - M. மீரா

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான Anthropic நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய 27 வயது ஏஐ ஆராய்ச்சியாளர் ஜேகப் காக்சன், தனது பதவியில் இருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதவி விலகல் குறித்து சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட காக்சன், OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு ந...


Read full story

2026 துலீப் டிராபி இறுதியில் கிழக்கு மண்டல கேப்டன் சூர்யவன்ஷி, தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மாவை ஸ்லெட்ஜிங் மூலம் சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் 270 ரன்கள் அடித்து கிழக்கு அணி 708 ரன்கள் குவித்த நிலையில், திலக் வர்மா 99 ரன்களில் அவுட்டாகி சதம் தவற, அவரது அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

2026 துலீப் டிராபி தொடர் மண்டல அணிகளு...


Read full story

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி சமீபகாலமாக அதிகமாக எழுப்பப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு, பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான மிக வலுவான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, K2-18b என்ற வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற தகவல் கவனம் பெற்றது. அதேபோல், செவ்வாய்க் ...


Read full story

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் இபு, மவுண்ட் செமேரு, அனக் கிரகடாவ், லெவோடோபி லாகி-லாகி, இலி லெவோடோலோக், சினாபுங் ஆகிய 6 எரிமலைகள், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் வெடித்துச் சிதறின. குறிப்பாக, மவுண்ட் சினாபுங் எரிமலை வெடித்தபோது, சுமார் 3,500 மீட்டர் உயரம் வரை, சாம்பல் துகள் மேலே எழும்பியதாகவும் சொல்லப்பட்டது.

D...

Read full story

காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடாரத்திலேயே பிரசவம் நடந்து, கடுமையான வலி, ரத்தப்போக்கால் தாய், பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி ...


Read full story