Please turn JavaScript on
Nmtamilnovelworldfeed icon

Nmtamilnovelworldfeed

Click on the "Follow" button below and you'll get the latest news from Nmtamilnovelworldfeed via email, mobile or you can read them on your personal news page on this site.

You can unsubscribe anytime you want easily.

You can also choose the topics or keywords that you're interested in, so you receive only what you want.

Nmtamilnovelworldfeed title: Tamil Novels | Nithya Mariappan | NM Tamil Novel World

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  2.05 / day

Message History

“பாசம் கொண்ட சிலரது செய்கைகள் மனதுக்குப் பிடிக்காமல் போனாமலும் அவர்களை ஒதுக்கி வைக்க முடியவில்லை. காரணம் நாம் அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்திருப்போம். யாரோ ஒருவர் வந்து அவர்களின் கருப்பு பக்கங்களை புரட்டிக் காட்டினாலும் அப்பக்கங்களை எரித்து மீண்டும் அவர்களை நல்லவர்களாக பார்க்கவே நம் மனம் விரும்பும். இது நியாயமில்லை தான், ஆனால் பாசத்திற்கு நியாய அநியாயங்கள் க...


Read full story

“மனிதர்களாகிய நாம், நம் மீது அன்பு வைத்திருப்பவர்களுடன் என்ன பிரச்சனை வந்தாலும் அவர்களை விட்டு விலகாமல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவர்கள் இருக்கும் போதே அவர்களின் அன்பையும் நேசத்தையும் அனுபவித்துப் பார்த்துவிடவேண்டும். ஏனெனில் காலம் கடந்து போனால் அவர்களும், அவர்களின் அன்பும் வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிப்போகும். அந்நினைவுகளை நம்மால் அசைபோட முடியுமேயன்ற...


Read full story

“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும்...


Read full story

“பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள் கலங்கினால் மனம் துடித்துப்போவதை என்னால் தடுக்க முடியவில்லை. எனது இந்த கையாலாகாத நிலையை எண்ணி என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. அதே நேரம் கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதே என்று மனமும் எச்சரிக்கிறது. இவள் உன்னை வேண்டாமென புறக்கத...


Read full story

“ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம் செய்தாலும் அதை கண்டிக்காமல் அதற்கு துணை நிற்கும் போதும் தான். தப்பித் தவறி மேற்காணும் ஏதோ ஒன்றை நீங்கள் செய்யவில்லை என்றால் அவர்களின் பார்வையில் நீங்களும் கெட்டவரே! எனவே எவ்வளவு தான் நமக்குப் பிட...


Read full story