இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தம்பதிகளுள் ஒருவர் அதிகம் படித்ததால் ஏற்படும் சிக்கல்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற பெண்ணொருவர் தன் கணவர் தன்னை படிப்பை சொல்லி பல முறை மட்டம் தட்டி பேசியுள்ளார் எனவும், அதற்கான ஒரு முறை கூட மன்னிப்பு கேட்டதே இல்லை எனவும், மேடையில் கண்கலங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் வ...