Please turn JavaScript on
IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global icon

IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  7.39 / day

Message History

மேஷம்:

இன்று உங்களின் வேலை முடிவடைய சில கால அவகாசம் எடுக்கலாம். வேலையில் இடமாற்றம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

வருமானத்தை உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சற்று விட்டு கொடுத்து செல்வது அவசியம். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.

மிதுனம்:

இன்று தொழில் தொடங்குவதை பற்றி ...


Read full story

இந்த உலகத்தில் நாம் எடுத்திருக்க கூடிய இந்த பிறவி முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்ப நடக்கிறது. அப்படியாக, நாம் முன் ஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் இந்த பிறவியில் தான தர்மம் செய்து நல்ல சிந்தனைகளோடும் செயலோடு வாழ்ந்து விட்டால் எப்பேர்பட்ட துன்பத்திலிருந்தும் நம்மை காப்பதற்கு நம்முடைய புண்ணியம் கவசமாக அமையும்.

அதனால் தான் "நம்முடைய...


Read full story

ஜோதிடம் என்பது அற்புதமான கலையாக இருக்கிறது. அப்படியாக குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதாவது அந்த ராசி அதிபதியின் காரகத்துவத்தை அந்த நபர் பெறுவதால் அந்த நபர் எல்லோரையும் விட தனித்து செயல்படக் கூடியவர்களாகவும் , மிகப்பெரிய அளவில் பெயர் புகழைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படியாக எந்த ஐந்து ராசியில் பிறந்தவர்கள் உலக அளவில் ம...


Read full story

பொதுவாக, ஜோதிடம் எடுத்துக்கொண்டால் வெறும் ராசி நட்சத்திரத்தை மட்டும் வைத்து நாம் ஜோதிடத்தை கணித்து தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருவர் பிறந்த லக்னம் தான் ஜோதிடத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தையும் கணிப்பையும் நமக்கு கொடுக்கிறது. அப்படியாக, ஒவ்வொருவர் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அந்த நபர் பிறந்த லக்னமும் முக்கியமாக இருக்கிறது.

அதைவிட முக்கியமாக அந்த லக...


Read full story

நாம் மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் செய்கின்ற செயலுக்கு நாளை எதிர்வினைகள் எதுவும் வராது என்று. ஆனால், பிரபஞ்சம் அவ்வாறு இயங்கவில்லை என்பதற்கு சான்றாக புராணங்களில் ஒரு சம்பவம் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

அயோத்தியில் ராம ராஜ்யம் நடந்து கொண்டிருக்கும் பொழுது தினமும் ராமர் அவருடைய காவலரை அழைத்து, இன்று யாராவது அவர்களுடைய குறைகளை சொல்வதற்கு வந்திருக்கிறார...


Read full story