யாரென்றே தெரியாத ஒரு நபரை சூழ்நிலை காரணமாக திருமணம் செய்தவர் நிலா.
பின் திருமணம் ஆகி அவரது வீட்டிற்கு வந்து ஒவ்வொரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு அங்கிருந்தவர்களையும் சொந்தமாக நினைத்து புகுந்த வீட்டில் வாழ ஆரம்பித்தார். அங்கு பல தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து போராடி வந்தார்.
ஆனால் சோழனின் சில குணங்களால் பாதிக்கப்பட்ட நிலா ஒவ்வொ...