Please turn JavaScript on
Besttamilnovelsfeed icon

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  10.87 / day

Message History

இதுவரை ஜீவிக்கும் கலைக்கும் நடந்த அத்தனை பிரச்சனையையும், சேர்மன் பேசியதையும் ஜாசி ஜீவாவிடம் கூற ஜீவாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு. ஜாசிக்கு ஒன்றும் புரியவில்லை.. “அண்ணா நான் பிரச்சனையை பற்றி சொல்லிட்டு இருக்கேன் நீங்க சிரிக்கிறீங்க..” என்றாள் குழப்பமாய் “என்னடா பண்ணனும்..” என்றான் சிரித்தபடியே ஜாசிக்கு மேலும் அதிர்ச்சி ‘கோபப்படுவார்! கோபத்தில் கத்துவார்!’ என்று அவள் நினைத்...

Read full story

புனிதா இளமாறனிடம் தான் ஆன்மீகச் சுற்றுலா செல்வதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள, அதைக் கேட்டதும், தனக்குள் எழுந்த எரிச்சலை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டு கேலியாய்ச் சிரித்தான்.

“வர வர உங்க மருமக மேல பாசம் பொங்கிட்டே இருக்கு… இதெல்லாம் நல்லதுக்கு இல்லம்மா!” என்று பெருமூச்சுடன் தன் தோள்களைக் குலுக்கினான்.

அவனுடைய அந்தப் பாவனையைக் கண்டு சிரித்த புனிதா,...


Read full story
இரவில் குழந்தை அழும்போது தூக்கி வந்தவள், பசியாற்றிச் சமாதானம் செய்து தன் பக்கம் உறங்க வைத்துக் கொண்டாள். திரும்பி அக்னியைப் பார்க்க அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். காத்யாவின் விழிகள் அந்த நள்ளிரவு நேரத்திலும் அவனை இமைக்காது ரசித்திருந்தன. அவன் கன்னம் பற்றி தனது புறம் திருப்பியவள் அவன் உதட்டில் மெல்லிய இச்சு பதிக்க, அக்னியின் மூடிய ...

Read full story
இன்று குழந்தைகள் தினம்.. ஏவி ஹால் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது ஜீவியின் கைவண்ணத்தில்.. மேட்டுகள் விரிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் வரிசையாக அமர்ந்திருந்தனர்.. அவர்கள் உள்ளே நுழையும் போதே வாசலில் அவர்களுக்கு ரோஜா பூவும் இனிப்புகளும் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.. அமர்ந்து அவர்கள் இனிப்புகளை உண்டு கொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.. பிரின்சிபல் ...

Read full story

“அம்மா வந்து என்னை திட்டுவாங்க… இப்போ நீ இந்த ஜூஸை‌ குடிக்கப் போறியா இல்லையா?” இளமாறன் தன் புருவங்களைச் சுருக்கி அதட்டலாகக் கேட்டதும் செந்தமிழ் அவனை கலக்கத்துடன் பார்த்தாள்.

கண்கள் குளமாக, அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றவள், “எனக்கு ஒண்ணும் வேணாம். நீங்க எதுக்கு என்னை பொண்ணு பார்க்க வந்தீங்க? பிடிக்கலைன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...


Read full story