Please turn JavaScript on
Besttamilnovelsfeed icon

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  10.5 / day

Message History

ரணம் – 20 அரிமா சென்றதும் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டவள், குளியலறைக்குள் சென்று குளித்து ஆடை மாற்றிக் கொண்டு, உண்ணக் கூட மனமின்றிப் படுக்கையில் விழுந்தாள். கண்களை மூடிக் கொண்டவளுக்குத் தன் சகோதரியின் முகம்தான் நினைவுக்கு வந்தது. இத்தனை வருடங்களாகத் தன் அக்கா உயிரோடு இருக்கிறாள் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை வருடங்களையும் கடந்து வந்திருந்தாள். இப்போது அந்த நம்பிக்கைக்கும் மு...

Read full story

“நீ சொல்றது எனக்கு புரியுது ராகுல். ஆனா அதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ ஏன் இவ்ளோ வருத்தப்படுற?.. அந்தப் பொண்ணுக்கு நடந்தது தப்புதான். ஆனா நீ கில்டியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது” என்றான் ஆரியன் தனது நண்பனை சமாதானம் செய்யும் பொருட்டு.

“அவ்வளவு ஈஸியா ஆயிடுச்சில்ல.. இந்த மாதிரி நம்மளோட நாட்டுல ஒவ்வொரு நாளும் நடக்கும்போது, இந்த நாட்ட...


Read full story
அவளது முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்ட பார்வதி, அவள் அருகில் வந்து மென்மையாகத் தோளைத் தொட்டு, “நம்ம ஊருக்கே வந்த மாதிரி இருக்குதானேடி?” என்று ஆசையோடு சுற்றிப் பார்த்தபடி வினவ, “ஆமாடி..” என்று பெருமூச்சோடு தொடங்கிய கயல்விழியின் குரலில் ரசனையையும் தாண்டி ஒரு மெல்லிய ஆதங்கம் இழையோடியது. “அங்கெல்லாம் நாம பாக்குற இடமெல்லாம் இயல்பாவே இந்த மாதிரி மரமும், மணலும், காத்தும் தானேடி இரு...

Read full story

“ஜித்துக் கண்ணா…” வடிந்த கண்ணீருடன் நின்ற தாயைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை… உடல் விறைக்க அப்படியே நின்றவனின் நாடி, நரம்புகள் எல்லாம் முறுக்கேறி நிற்க

“அவங்கள போக சொல்லு….” அழுத்தம் திருத்ததமாய் சொன்னான்…. இப்போது கூட பார்க்க மாட்டான் என்று தெளிவாய் தெரிந்து போனது விஷ்வாவிற்கும்…

“ஏன்ப்பா என்ன பாக்க மாட்டேங்குற? ஒரு வாட்டி உன்னோட முகத்த பாக்க...


Read full story

சிலையாய் நின்றவனை பிடித்து உடல் உழுக்கினாள் சஞ்சனா.

தெளிந்தவன் “அம்மு உண்மையாவே என்ன உனக்கு பிடிச்சிருக்கா..” என்றவன் கேட்டவாறே அவளே அறியாத வண்ணம் அவளை நெருங்கி நின்றவன் அப்படியே அவள் தலையில் இருந்து அவளது ஹர் பின் ஒன்றை உருவியிருந்தான்.

“என்கிட்ட ஏன் இதை சொல்லல எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. என்றவன், உன்ன இப்ப யாருடி கல்யாணம் பண்ண சொன்னா.. ந...


Read full story