அத்தியாயம் – 1
மெல்லிய நிலவொளி அந்த இரவை ஏகாந்த இரவாக மாற்றி கொண்டு இருக்க அந்த நெடுஞ்சாலையில் சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது அந்த மகிழுந்து .
நெடுஞ்சாலை மத்தியில் செடிகளும் , அதன் ஓரத்தில் மரங்களும் அந்த கார் செல்ல செல்ல பின்னோக்கி நகர்ந்தபடி இருந்தன .
அதில் இருந்த இருவரில் ஒருவர் அந்த இரவுக்கு கேற்ற பாடலை ஒலிக்க வ...