“என்ன ராஜ்?, உனக்கு நிச்சயம் நடந்திருக்கு, எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லல,” என அவன் நண்பன் விவேக் கோபம் கொள்ள….
“இது எல்லாமே அம்மாவோட முடிவு விவேக். நான் தலையிட விரும்பவில்லை. அவங்களோட விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும்னு அமைதியா இருக்கேன்” என்றான், ராஜ்.
<...