Please turn JavaScript on
header-image

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  4.4 / day

Message History

     “என்ன ராஜ்?, உனக்கு நிச்சயம் நடந்திருக்கு, எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லல,” என அவன் நண்பன் விவேக் கோபம் கொள்ள….

“இது எல்லாமே அம்மாவோட முடிவு விவேக். நான் தலையிட விரும்பவில்லை. அவங்களோட விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும்னு அமைதியா இருக்கேன்” என்றான், ராஜ்.

<...

Read full story

மீராவும் ரீனாவும் அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வர, வாசலில் நின்றிருந்த அர்ஜுனை கண்டு அதிர்ச்சியான மீரா, அவன் பக்கத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி “நீங்க இங்க என்ன  பண்றீங்க?” என கேட்க… 

அர்ஜூன் பதில் சொல்ல வரும்முன், 

இடை புகுந்த ரீனா, கட்டாயபடுத்தி வரவழைக்கப்பட்ட கோபத்துடன் ...


Read full story
நான்கு வருடங்களுக்கு பிறகு… ஆதிசேஷனுக்கும் தேவிக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆதிசேஷனும் பாண்டியனும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்த ஆறு வருடங்களில் பாண்டியனுடன் மட்டுமே பழகிய ஆதிசேஷன் அவர் மனதில் பெரும் இடத்தை பிடித்திருந்தான். ஒரே நேரத்தில் இ...

Read full story
அன்னம் – 63 சைத்ராவோ தன் அன்னையின் மடியில் விழி மூடிக் கிடந்து பேசிக்கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கிவிட கவிதாவோ மென்மையாக அவளுடைய தலையைப் பரிவுடன் வருடிக் கொண்டே இருந்தார். தன் மகளை வருடும் கரத்தை அவருக்கு விலக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. சற்றுத் தள்ளி இருந்து அவனும் அவர்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். கவிதாவின் விழிகளில் மின்னிய கனிவு அவன் இதயத்தை சற்றே இளகவும் செய்தது....

Read full story
அன்னம் – 62 படுக்கையில் படுத்து வெகு நேரம் ஆகியும் சைத்ராவுக்கு உறக்கம் வரவே இல்லை. அடங்காது அவள் நெஞ்சைத் துளைக்கும் வேதனைகளுக்குத் தூக்கம் மட்டுமே தற்காலிக முற்றுப்புள்ளி என நினைத்தவள் தூங்க முயன்று தோற்றுத்தான் போனாள். அக்கணம் அவளது வயிற்றில் இருந்த குழந்தை பலமாக அசையத் தொடங்க, சைத்ராவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. வயிற்றுக்குள் வளரும் குழந்தையின் அசைவு அவளைத் திடுக்கிட...

Read full story