Please turn JavaScript on
Besttamilnovelsfeed icon

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  7.81 / day

Message History

அத்தியாயம் – 1

மெல்லிய நிலவொளி அந்த இரவை ஏகாந்த இரவாக மாற்றி கொண்டு இருக்க அந்த நெடுஞ்சாலையில் சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது அந்த மகிழுந்து .

நெடுஞ்சாலை மத்தியில் செடிகளும் , அதன் ஓரத்தில் மரங்களும் அந்த கார் செல்ல செல்ல  பின்னோக்கி நகர்ந்தபடி இருந்தன .

அதில் இருந்த இருவரில் ஒருவர் அந்த இரவுக்கு கேற்ற பாடலை ஒலிக்க வ...


Read full story

வேலை முடிந்ததும் நேராக அர்ஜுன் வந்தது மீராவை பார்க்கத்தான். மீராவின் அப்பார்ட்மெண்டிற்குள் வர, அவள் வீட்டின் எதிர் வீடு பூட்டு போடப்பட்டிருந்தது. அதை யோசனையாக பார்த்தபடியே வந்தவனை கண்டு “என்ன அண்ணா அந்த வீட்டையே பாக்குற?” என்றால் ரீனா. 

“அந்த வீடு லாக் ஆகி இருக்கு, எப்பவும் அந்த வீட்டு உத்தமன் வ...


Read full story

புதிய கலைகளை கத்துகிறது எல்லாம் என் பொண்டாட்டி மாதிரி ஆர்வமா இருக்கணும்.

– சிவாஉணவகத்தின் கிச்சன் அந்த மாலையில் வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது.

வீக்கெண்ட் ஸ்பெஷலுக்காக ஒரு புதிய மட்டன் டிஷ் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் சக்தி மிகவும் ஆர்வமாக இருந்தாள்.

அடுப்பின் அருகே நின்றபடி கடைசி கார்னிஷை வைத்தவள், தட்டைப் பார்த்து திருப...


Read full story

நாம் என்ற சொல்லின் வலிமை கூடுகிறது அவனை காணும் போதெல்லாம்!

– சக்தி

உணவகத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து, இரவு அமைதியாக இறங்கிக் கொண்டிருந்தது.

மாடிப்படியில் அமர்ந்திருந்தாள் சக்தி.

காற்றில் அவளது முடி மெதுவாக அசைந்தது.

அவளது அருகில் வந்து அமர்ந்தான் சிவா.

சில நொடிகள் இருவரு...


Read full story
திரி – 55 மேகாவோ ஆகாஷைத் தன்னவனாக எற்றுக் கொண்ட அந்த உன்னதமான கணத்தில் ஆகாஷின் மனதிற்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இத்தனை வருடக் காத்திருப்பு வலிகள், குற்ற உணர்ச்சிகள், மேகாவின் மௌனம் என அவனைக் குத்திக் கிழித்த அத்தனை முட்களும் ஒரே ஒரு கணத்தில் ரோஜா இதழ்களாக மாறி அவன் மீது உதிர்ந்தன. மரித்துப் போயிருந்த ஆகாஷ் மீண்டும் உயிர்பெற்ற தருணம் அது. அவளை மொத்தமாகத் தன் கைகளு...

Read full story