Please turn JavaScript on

Battinews.com - Sri Lanka Tamil News

Want to keep yourself up to date with the latest news from Battinews.com - Sri Lanka Tamil News?

Subscribe using the "Follow" button below and we provide you with customized updates, via topic or tag, that get delivered to your email address, your smartphone or on your dedicated news page on follow.it.

You can unsubscribe at any time painlessly.

Title of Battinews.com - Sri Lanka Tamil News: " Battinews.com - Sri Lanka Tamil News "

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  23.82 / day

Message History

 லித்துவேனிவில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் பெருமளவிலான பணத்தைக் கொள்ளையடிக்கும் மோசடி வலைப்பின்னல்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கையிலுள்ள லித்துவேனி தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாகத் தூதரகம் இன்று (16) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சுற்றுலா விசா மூலம் லித்த...

Read full story
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மேலும் இரு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.உயிரிழந்த அதிகாரிகளான பசிந்து மதுசர மற்றும் பி.டி.எஸ்.எல். குணவர்தன ஆகியோரின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்திற்கு கொ...

Read full story
 கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, பொழுதுபோக்கு வரிகளை கொழும்பு மாநகர சபை குறைத்துள்ளதுடன், இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய வரி திருத்தங்கள், வர்த்த...

Read full story
கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில் கைதான தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று (16) மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ...

Read full story
நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து விலகி வரலாற்றில் முதன்முறையாக பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாட வெற்றிடங்களை இலக்காகக் கொண்டு (பாட அடிப்படையில்) ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.இ...

Read full story