Please turn JavaScript on
header-image

ATM Tamil Romantic Novels

Receive updates from ATM Tamil Romantic Novels for free, starting right now.

We can deliver them by email, via your phone or you can read them from a personalised news page on follow.it.

This way you won't miss any new article from ATM Tamil Romantic Novels. Unsubscribe at any time.

Site title: ATM Tamil Romantic Novels

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  0.62 / day

Message History

3.கட்டி போட்டு காதல் செய்.

 

சென்னை…அண்ணா நகரில்..,

 

ஏங்க…எனக்குன்னு நீங்க ஏதாச்சும் பண்ணிருக்கிங்களா?என்று ரத்னவடிவு அழவும்..

 

என்ன என்னடி பண்ண சொல்ற.அதா உனக்காக இருபது வருசமா உன் புருஷனா மட்டும் தான இருக்கேன்..இன்னும் வேற என்ன பண்ணனும்..இப்போ எதுக்கு அழுது வைக்கிற..

 

நம்ம பையனுக்கு ஏதாச்சும் தொழில் தொடங...


Read full story
2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

 

 

அந்த காலை வேளையில் தன் தங்க பாதங்கள் பதித்து அடி மேல் அடி வைத்து விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்..23 வயது பருவ மங்கை திவ்யதர்ஷினி..இடை தாண்டிய பின்னல்.., தங்க நிறம் கொண்டவள்,பிரம்மன் நதியின் வளைவுகளை கொண்டு செய்த இடை என வர்ணித்து கொண்டே போகலாம்..வீட்டில் மட்டுமே அமைதி அமைதி …வாழ்க்கையை ரசித்து வாழ ந...


Read full story
1..கட்டி போட்டு காதல் செய்கிறாய்

 

காதல்

 

 

சென்னை போயஸ் கார்டன்….சண்முகம் பேலஸ்..

 

அதிகாலை ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசித்து கொண்டே காதில் ஒரு ஆங்கில பாடலை இயர் பட்ஸ் ல் கேட்டு கொண்டு  ,கண்கள் பேசுமா என்று கேட்டால் பேசும் இவன் கண்களில் ஒரு கூர்மையும் முகத்தில் ஒரு கடினமும் கொண்ட ஒருவன் ஓடி கொண்டிருந்தான். சிறு வய...


Read full story

ஹாய் பிரண்ட்ஸ் உயிரை உரசாதே உறவே முழு கதையும் போட்டு இருக்கேன்

சூர்யா சரவணன்

1. உறவு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்

கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்...


Read full story

அத்தியாயம் 3

 

மலர் வந்த ஒரு வாரத்துக்கு பிறகு… 

 

அன்று வாடாமல்லி வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்து இருந்தார் வேறு வழியே இல்லாமல் வீரவேல் வீட்டில் ஆயிரம் பொய் காரணம் கூறிவிட்டு தோப்பு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வயலும் தென்னந்தோப்பு மட்டுமே இருக்க அந்த வீட்டில் யாரும் இப்போது பெரிதாக தங்குவதில்லை.&...


Read full story