அத்தியாயம் 37
செவ்வந்தி, கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான்
இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன்.
பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக...