Please turn JavaScript on
ATM Tamil Romantic Novels icon

ATM Tamil Romantic Novels

Receive updates from ATM Tamil Romantic Novels for free, starting right now.

We can deliver them by email, via your phone or you can read them from a personalised news page on follow.it.

This way you won't miss any new article from ATM Tamil Romantic Novels. Unsubscribe at any time.

Site title: ATM Tamil Romantic Novels

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  2.28 / day

Message History

அத்தியாயம் 37
செவ்வந்தி,  கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க  ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான்

இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன்.

பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக...


Read full story

அத்தியாயம் 36

ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்றதும் காத்தாவிடம் அமைதி.

 

செண்பா கண்கள் சுருக்கியவன் என்ன லே அப்ப நீ இன்னும் அந்த புள்ள கூட வாழ ஆரம்பிக்கலையா தனியா தான் படுக்குறீயா என கேட்டான் சற்று கோப மாக,

 

காத்தா பயத்துடன் செண்பாவை நிமிர் ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரி ந்த அனலில் பயந்து குனிந்து கொண் டான்.

&...


Read full story

23.சகி

 

 

இன்னைக்கு ராஜேஸ்வரி பவனம் முழுவதும் கல்யாண களையோடு இருந்தது.. புது தம்பதிகள் கீழே வர..யாருக்கு மாமா கல்யாணம் ம்ம் கொஞ்சம் பொறு உனக்கே தெரியும்..

 

 

வேத மந்திரங்கள் முழங்க கெட்டி மேளம் கொட்ட சூர்யா துளசிக்கு இம்முறை மனம் நிறைய ஆசையாக தங்கத்தில் தாலிக்கொடி போட்டான்..அவர்கள் உறவு வலுக்க தங்க கொலுசும் தங்க ...


Read full story

22.சகி

 

 

 

நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது..

 

 

நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்…

 

 

அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்...


Read full story

21.சகி

 

 

சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..

 

 

சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோ...


Read full story