Please turn JavaScript on
ATM Tamil Romantic Novels icon

ATM Tamil Romantic Novels

Receive updates from ATM Tamil Romantic Novels for free, starting right now.

We can deliver them by email, via your phone or you can read them from a personalised news page on follow.it.

This way you won't miss any new article from ATM Tamil Romantic Novels. Unsubscribe at any time.

Site title: ATM Tamil Romantic Novels

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  1.97 / day

Message History

18.காதல்

 

மாறனிடம் கூறிவிட்டு வெளியில் வந்த சந்தியாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..மம்மி டேடி கிட்ட போனும் ..என்று அவர்களது செல்ல மகன் ஆத்ரேயன் அழுது கொண்டிருந்தான்..

ஆது குட்டி உனக்கு நான்..எனக்கு நீ ..அம்மா மட்டும் தான் உனக்கு என் செல்லம் இல்ல ..என்று கொஞ்சி விட்டு போனை..,அவனை பார்த்து கொண்டே பேசியவள்

வழக்கம்போல் ஓடி விளையாடவில்லை…
“...


Read full story

9 – தீக்கு தென்றலோடு மோகம்!

 

அனைவரும் முன்னிலையில் நிச்சயம் நன்றாக முடிந்தது. யோகேஷிம் விமலாவும் செய்வது அறியாது திகைத்தனர். சம்ரித்தும் ஈஸ்வரும் கருணாகரன் தம்பதியரும் சந்தோஷத்தில் திளைத்தனர். நினைத்தை நடத்தி முடித்து விட்டதில் ஆதிகேசவன் நிம்மதியானார்.

தன்னோட அறைக்கு வந்த சம்ரித் அம்ரீதாவுக்கு போன் போட்டு,”யாஹீ.. அம்ரீ… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது...


Read full story

பூ  – 25

முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

 

“சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன்,

&...


Read full story

17. காதல்

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாறன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்தான்.

அவனது வீட்டிற்கு சென்று தயாராகி விட்டு தன்னுடைய ஆபிஸ் வேலையாக அவனுடைய பார்ட்னர் ஏ. எம். சொலியூஷன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றான்.
கட்டிடத்தைப் பார்த்தவுடன் அவன் இதயம் வேகமாகத் துடித்தது.

ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பி பார்க்க அங்கு சந்தியா..மாறனுக்கு மகிழ்ச்சியில் கண்ணில் ஆனந்த...


Read full story

பூ  – 24

 

இரவு முழுவதும் சரியாகத் தூங்காத செந்தூரன், அதிகாலையிலேயே எழுந்து பால்கனியில் நின்றிருந்தான். அவனது மனதில் சுற்றிக் கொண்டிருந்தது மருதப்பன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே.

 

“நான் சொன்னதைக் கேக்கலன்னா… அதுக்குப் பிறகு நடக்குறதுக்கு நானே பொறுப்பில்லை… பெரியசாமி கொடுத்த மிரட்டலும்… அதற்கு மறுநாளே மரகதத்தின் மரணமும்… இரண்டுக்கும் ஏ...


Read full story