18.காதல்
மாறனிடம் கூறிவிட்டு வெளியில் வந்த சந்தியாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..மம்மி டேடி கிட்ட போனும் ..என்று அவர்களது செல்ல மகன் ஆத்ரேயன் அழுது கொண்டிருந்தான்..
ஆது குட்டி உனக்கு நான்..எனக்கு நீ ..அம்மா மட்டும் தான் உனக்கு என் செல்லம் இல்ல ..என்று கொஞ்சி விட்டு போனை..,அவனை பார்த்து கொண்டே பேசியவள்
வழக்கம்போல் ஓடி விளையாடவில்லை…
“...